பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
எம்.சரவணன் | சி. சத்யா | சி. சத்யா | எங்கேயும் எப்போதும் |
Maasama Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…
வாரமா சில பல வாரமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…
ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…
—BGM—
ஆண் : கை கொடுக்கல கால் நடக்கல…
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல…
—BGM—
ஆண் : ஹே மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன்…
—BGM—
ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…
—BGM—
ஆண் : ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல…
பஸ்சுல பாக்கல ஆட்டோல பாக்கல…
தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல…
பாத்தது எல்லாம் தொலைவுல…
ஆண் : காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல…
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல…
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல…
நின்னது அவளோட மனசுல…
ஆண் : நின்னாளோ பாத்தாலோ தெருவுல…
நா பாக்காம போனேனே முதலுல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…
ஆண் : மாசமா ஆறு மாசமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…
—BGM—
ஆண் : நம்பரும் வாங்கல போனும் பண்ணல…
அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல…
ஃபாலோ பண்ணல தூது அனுப்பல…
எப்படி வந்தா நேரில…
—BGM—
ஆண் : கிண்டலும் பண்ணல சண்டையும் போடல…
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல…
வழி மறிக்கல கையப்பிடிக்கல…
எப்படி விழுந்தா காதலுல…
ஆண் : அவ மூச்சாகி போனாளே உயிருல…
எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைப்புல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…
ஆண் : மாசமா ஆறு மாசமா…
மோசமா மோசமா காதலிச்சேன் நா காதலிச்சேன்…
—BGM—
ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…
—BGM—
ஆண் : ஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ…
மோசமா மோசமா நா காதலிச்சேன்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
—BGM—
Notes : Maasama Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. மாசமா ஆறு மாசமா பாடல் வரிகள்.