நீ கவிதை எனக்கு
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…
ராதா காதல் வராதா…
ராதா காதல் வராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
ராஜ லீலை தொடராதா…
தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…
கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…
மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…
பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…
ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…
ஏன் எனக்கு மயக்கம் Read More »