கூவுற குயிலு
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…
பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…