பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கஸ்தூரி ராஜா | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | தேவா | சோலையம்மா |
Koovura Kuyilu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
ஆண் : அவ்வளவு தானா இப்ப பாரு…
—BGM—
பெண் : சரிதான்…
ஆண் : மேலபாடு…
பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ஒஹோ ஹோ…
பெண் : ம் பரவயில்லையே…
ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி…
பெண் : மாமா மயங்கிடலாமா…
—BGM—
பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…
—BGM—
பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே…
தினம் பாடி பாடி மெல்லப் பறக்குது…
மா நீ விலகும் அந்த நேரத்துல…
உன்னைத் தேடித்தேடிதானே கிறங்குது…
ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்…
கிட்ட வரும் நேரத்துல அச்சம் வரும்…
பெண் : நான் ஓடாத நீரு…
நீ தானாக சேரும் ஆறு மாமா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : மயங்கிடலாமா…
ஆண் : ம்ஹ்ஹிம்…
பெண் : அட மாமா மயங்கிடலாமா…
ஆண் : ஓஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நானும் மயங்கினேன் கேட்டு மானே…
பெண் : ம் ம்…
ஆண் : மனசுக்குள் தேனே…
பெண் : ம்ம்ஹிஹ்ம்…
ஆண் : மானே மனசுக்குள் தேனே…
—BGM—
ஆண் : நான் அருகே வரும் நேரத்துல…
மண்மேல தானே கோலம் போடுது மானே…
பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல…
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா…
ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா…
பெண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா…
ஆண் : நீ ஆடாதா நாத்து…
நான் ஆலோலம் பாடும் காத்து மானே…
பெண் : ம்ம்…
ஆண் : மயங்குறேன் நானே…
பெண் : ம்ஹா…
ஆண் : எம்மானே மயங்குறேன் நானே…
பெண் : ஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ம்ஹ்ஹ்ம்…
பெண் : மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…
—BGM—
Notes : Koovura Kuyilu Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. கூவுற குயிலு பாடல் வரிகள்.