பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கஸ்தூரி ராஜா | எஸ். ஜானகி | தேவா | சோலையம்மா |
Bannari Mariyamma Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
—BGM—
பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…
பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…
பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…
பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…
பெண் : மேகம் கருக்கணும்…
மே காத்து அடிக்கணும்…
மும்மாரி சேர்ந்து பெய்யணும்…
பெண் : ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு…
சாதி சனம் நின்னு பேசணும்…
பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
—BGM—
பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…
பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…
பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…
பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…
பெண் : ஊரு சிரிச்சதும்…
ஓயாம ஏசினதும்…
உன் காதில் கேட்கவில்லையா…
பெண் : நாதியற்று இப்ப…
நானாக தவிக்கிறன்…
நீ கண்ணில் பார்க்கவில்லையா…
பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…
பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
Notes : Bannari Mariyamma Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. பண்ணாரி மாரியம்மா பாடல் வரிகள்.