காலம் கனிந்தது
காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…
காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…
எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…
ராஜாங்கம் ஏதுமில்லை…
ராஜாக்கள் யாருமில்லை…
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…