ரவீந்திரன்

காலம் கனிந்தது

காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

காலம் கனிந்தது Read More »

எல்லோரும் தேடும்

எல்லோரும் தேடும் சுதந்திரம்…
இங்கேதான் வாழும் நிரந்தரம்…
வெல்லும் நம் காலங்களே…
ராஜாங்கம் ஏதுமில்லை…
ராஜாக்கள் யாருமில்லை…

எல்லோரும் தேடும் Read More »

ஏழிசை கீதமே

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஏழிசை கீதமே Read More »

காதல் வெண்ணிலா

காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

காதல் வெண்ணிலா Read More »

Scroll to Top