காிசக்காட்டு கவிதையே
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…
வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…