பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துவிஜயன் | சுஜாதா மோகன் & கார்த்திக் | தேவா | எங்கள் அண்ணா |
Kadhal Dhushyantha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
பெண் : பல முத்தம் சேர்த்து வைத்தேன்…
எடை மொத்தம் கூடி போனேன்…
ஏய் மன்மதா இது நல்லதா…
நான் காயம்பட்ட மானாய் ஆனேனே…
—BGM—
ஆண் : உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்…
என் ஜன்னல்கள் திறக்கின்றதே…
பெண் : உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்…
என் கடிகாரம் நிற்கின்றது…
ஆண் : முதன் முதலாய் பெண்ணின் வாசம்…
என் மூச்சில் நுழைகின்றதே…
பெண் : என் விழியின் பூ போல் இன்று…
வெளிநாடப்பு செய்கின்றதே…
ஆண் : கண்ணில் சரிகம பாடுகிறாய்…
நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்…
எனக்கு இதுதான் நடன விழா…
இனி தினமும் மதன விழா…
பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
—BGM—
பெண் : நீ குளித்தாய் நான் நனைந்துவிட்டேன்…
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது…
ஆண் : நீ உறங்க நான் கனவு கண்டேன்…
அந்த கனவிங்கு யார் தந்தது…
பெண் : அணில் கடிக்கும் பழத்தை போலே…
நீ என்னை பார்க்காதே…
ஆண் : அணலருகில் சோளம் போலே…
நீ என்னை வாட்டாதே…
பெண் : இந்த ஆசை வெட்கம் எல்லாம்…
எங்கு இருந்தது தெரியவில்லை…
உன்னை கண்டதும் வருகிறதே…
அந்த காரணம் புரியவில்லை…
பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
ஆண் : வா வா காதல் சகுந்தலா…
உந்தன் கண்கள் கல்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
Notes : Kadhal Dhushyantha Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Muthuvijayan. வா வா காதல் பாடல் வரிகள்.