ஒய்யால
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…
கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…