காதல் என்னும்
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
மனசில் இடம் புடிச்சா…
எலக்சனுல ஜெயிச்சா…
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…
காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
காமாட்சி அம்மனுக்கு Read More »