செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்…
புடிச்ச அப்புறம் காதலிக்கோனும்…
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்…
என் ஆச அவள…
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல…
உசுரையே தொலைச்சேன் Read More »
தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…