டிங்கு டாங்கு
எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…