பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | பாம்பா பாக்யா, ஏ.ஆர். அமீன் & சுசான் டி மெல்லோ | ஏ.ஆர்.ரகுமான் | 2.0 |
Pullinangal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
ஆண் : புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…
—BGM—
ஆண் : மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…
ஆண் : மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…
ஆண் : புல் பூண்டு அது கூட…
சொந்தம் என்றே சொல்கிறாய்…
காற்றோடு விளையாட…
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்…
ஆண் : கடன் வாங்கி சிரிக்கின்ற…
மானுடன் நெஞ்சை கொய்கிறாய்…
ஆண் : உயிரே எந்தன் செல்லமே…
உன் போல் உள்ளம் வேண்டுமே…
உலகம் அழிந்தே போனாலும்…
உன்னை காக்க தோன்றுமே…
ஆண் : செல் செல் செல் செல்…
எல்லைகள் இல்லை செல்…
செல் செல் செல் செல்…
என்னையும் ஏந்தி செல்…
—BGM—
பெண் : போர்காலத்து கதிர் ஒளியாய்…
சிறகைசத்து வரவேற்பாய்…
பெண் மானின் தோள்களை…
தொட்டனைந்து தூங்க வைப்பாய்…
பெண் : சிறு காலின் மென் நடையில்…
பெரும் கோலம் போட்டு வைப்பாய்…
உனை போலே பறப்பதற்கு…
எனை இன்று ஏங்க வைப்பாய்…
பெண் : புல்லினங்கால்… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
ஆண் : புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
ஆண் : புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…
வேண்டுகின்றேன்…
வேண்டுகின்றேன்…
Notes : Pullinangal Song Lyrics in Tamil. This Song from 2.0 (2018). Song Lyrics penned by Na Muthukumar. புல்லினங்கால் பாடல் வரிகள்.