எதுவரையோ
எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…
விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…
எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…
விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…
முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…