என்ஜோட்டி
என்ஜோட்டி என்ஜோட்டி…
ஏராளம் நம்ம கச்சேரி…
என்ஜோட்டி என்ஜோட்டி…
அடி சத்தியமா ஒரு பம்பரமா வா…
கூத்து கட்டலாம்…
என்ஜோட்டி என்ஜோட்டி…
ஏராளம் நம்ம கச்சேரி…
என்ஜோட்டி என்ஜோட்டி…
அடி சத்தியமா ஒரு பம்பரமா வா…
கூத்து கட்டலாம்…
களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே…
பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…