அசைவின்றி
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதைய காசுல கண்டாரே…
சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதுன்னு சொன்னவன்…
யார் யாராரே…