கடாரம் கொண்டான்
ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…
கடாரம் கொண்டான்
ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…
தீச்சுடர் குனியுமா…
தேடல் உள்ள வீரன் உள்ளம் பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…
வானம்தான் கிழியுமா…
வாழ்வில் நோக்கம் கொண்டவன்…
தீச்சுடர் குனியுமா Read More »