நாம் வாழ்ந்திடும்
நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்…
இருந்தாலும் வாழ்வோம்…
நம் புகழ் அது நிரந்தரம்…
நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்…
இருந்தாலும் வாழ்வோம்…
நம் புகழ் அது நிரந்தரம்…
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…
வந்த கத வாழ்ந்த கத…
சொந்த கத சோக கத…
எங்க போய் முடியும்…
எனக்கு மட்டும் தெரியும்…
வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
வந்த கத வாழ்ந்த கத Read More »