ஒரு அழகான
ஒரு அழகான பொண்ணிருந்தா…
அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான்…
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க…
2004 Movies
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
தொட்டால் பூ மலரும் Read More »
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…