சின்ன சின்ன
சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…
உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…
சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…
உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…
சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…
நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…
கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…
கரிசல் காட்டுபெண்ணே Read More »