பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலை குமார் | ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர் | எஸ். ஏ. ராஜ்குமார் | ராஜா |
Oru Pournami Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…
ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…
பெண் : ஹோ ஓஓ… மலரே அழகே…
துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…
ஆண் : ஓ… ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…
—BGM—
பெண் : சொல்லாத காதல்…
சொல்ல வந்த போது…
சொல்லெல்லாம் காணாமல்…
ஏன் போகுதோ…
ஆண் : யார் நெஞ்சிலேதான்…
காதல் என்பதில்லை…
ஆனால் என்ன எல்லாமே…
பூ பூக்குதோ…
பெண் : கார்காலம்தான் காதல்…
அது வந்தால் இன்பம் செய்யும்…
ஆண் : போர் காலம்தான் காதல்…
அது வந்தால் இம்சை செய்யும்…
பெண் : அலை வந்து ஏதோதான் சொல்கிறது…
ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது…
பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…
—BGM—
ஆண் : ஆகாய மேகம்…
உன் மீது போகும்…
போகும் போது…
லேசாக தேன் தூவுமே…
பெண் : நான் தேடும் மேகம்…
என்னை வந்து சேர்ந்தால்…
தெய்வம் வந்து…
என் வாழ்வை தாலாட்டுமே…
ஆண் : பெண் பூவே…
உன் வாழ்க்கை…
ஒரு சொர்க்கம் என்றே மாறும்…
பெண் : என் ஆசை கை சேர்ந்தால்…
உன் வார்த்தை உண்மையாகும்…
ஆண் : உனக்கென்ன நீ இங்கே…
வைர விழா…
என்னைகாண வானம்தான்…
அருகினிலா…
பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…
ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…
பெண் : ஹோ ஓஓ…
ஆண் : மலரே அழகே…
பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…
—BGM—
Notes : Oru Pournami Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்.