உலகழகியா
உலகழகியா… ஆஆஆஆ…
பேரழகியா… ஆஆஆஆ…
கனவுலகிலே… ஆஆஆ…
நீ ராணியா… ஆஆஆஆ…
காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…
சின்ன சின்ன வீட்டு வேலை Read More »