வா வா எந்தன்
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…
கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…