பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சௌந்தர்யன் | மனோ & கே.எஸ். சித்ரா | சௌந்தர்யன் | சேரன் பாண்டியன் |
Kangal Ondraga Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
—BGM—
ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…
—BGM—
பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
—BGM—
ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…
—BGM—
ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ… ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
—BGM—
பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட…
மலர் மனம் வீசுமே…
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு…
எழில் முகம் பூக்குமே…
ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும்…
அடைக்கலம் ஆகிறேன்…
முல்லையே எல்லை இல்லையே…
உந்தன் அன்பினில் மூழ்கினேன்…
பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
—BGM—
ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில்…
திரைப்படம் பார்க்கிறேன்…
உயிருடன் நித்தம் உரசியே…
என்றும் உன்வசம் கலக்கிறேன்…
பெண் : பிரிவதும் பின்பு இணைவதும்…
நதிகளின் அலைகளும் கரையுமா… ஆஆ…
பெண்மைதான் தூங்கவில்லையே…
உந்தன் பித்துதான் அதிகமா…
ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…
ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…
ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…
ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…
—BGM—
Notes : Kangal Ondraga Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. கண்கள் ஒன்றாக பாடல் வரிகள்.