கண்கள் ஒன்றாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்மனோ & கே.எஸ். சித்ராசௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Kangal Ondraga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…

BGM

ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…

BGM

ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ… ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட…
மலர் மனம் வீசுமே…
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு…
எழில் முகம் பூக்குமே…

ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும்…
அடைக்கலம் ஆகிறேன்…
முல்லையே எல்லை இல்லையே…
உந்தன் அன்பினில் மூழ்கினேன்…

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில்…
திரைப்படம் பார்க்கிறேன்…
உயிருடன் நித்தம் உரசியே…
என்றும் உன்வசம் கலக்கிறேன்…

பெண் : பிரிவதும் பின்பு இணைவதும்…
நதிகளின் அலைகளும் கரையுமா… ஆஆ…
பெண்மைதான் தூங்கவில்லையே…
உந்தன் பித்துதான் அதிகமா…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM


Notes : Kangal Ondraga Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. கண்கள் ஒன்றாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading