பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சௌந்தர்யன் | சுவர்ணலதா | சௌந்தர்யன் | சேரன் பாண்டியன் |
Samba Natthu Song Lyrics in Tamil
—BGM—
குழு : தன்னே நானே தானே நானே…
எம்மா தன்னே நன்னே…
தானே நன்னே தன்னே நானே…
எம்மா தன்னே நன்னே…
தானே நன்னே தன்னே நானே…
குழு : தன்னே நானே தானே நானே…
எம்மா தானே நன்னே…
தன்னே நன்னே தானே நானே…
எம்மா தானே நன்னே…
தன்னே நன்னே தானே நானே…
—BGM—
பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
பெண் : ஏ… பொண்ணு வாசம் பூவு வாசம்…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
—BGM—
குழு : தானநானே தானநானே…
தானநானே தானநானே…
பெண் : தெருவெல்லாம் கோலமிட்டு…
குழு : கோலமிட்டு…
பெண் : திரியேத்தி குத்து விளக்கு வச்சு…
குழு : விளக்கு வச்சு…
பெண் : தெருவெல்லாம் கோலமிட்டு…
குழு : கோலமிட்டு…
பெண் : திரியேத்தி குத்து விளக்கு வச்சு…
குழு : விளக்கு வச்சு…
பெண் : உனக்காக மச்சான் காத்திருப்பேன்…
உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்…
குழு : உனக்காக மச்சான் காத்திருப்பேன்…
உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்…
பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
—BGM—
குழு : தனநானே தனநானே…
தனநானே தனநானே…
பெண் : கண் பார்த்து மயங்கிவிடும்…
குழு : மயங்கிவிடும்…
பெண் : கருங்கல்லும் கரைஞ்சிவிடும்…
குழு : கரைஞ்சிவிடும்…
பெண் : கண் பார்த்து மயங்கிவிடும்…
குழு : மயங்கிவிடும்…
பெண் : கருங்கல்லும் கரைஞ்சிவிடும்…
குழு : கரைஞ்சிவிடும்…
பெண் : என் மகராசன் அழகால…
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்…
குழு : என் மகராசன் அழகால…
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்…
பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
பெண் : ஏ… பொண்ணு வாசம் பூவு வாசம்…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
—BGM—
Notes : Samba Natthu Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. சம்பா நாத்து பாடல் வரிகள்.