உன்னை கண்ட பின்பு
உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…
அகரம் இப்போ சிகரம் ஆச்சு Read More »