பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | சிகரம் |
Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
—BGM—
ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…
ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…
ஆண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கிறேன்…
ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
—BGM—
ஆண் : புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…
புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…
ஆண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்…
ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
Notes : Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. உன்னை கண்ட பின்பு பாடல் வரிகள்.