ஒத்தயடி பாதையில
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…
சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…