சின்னஞ் சிறு பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & எஸ். ஜானகிதேவாஆத்தா உன் கோயிலிலே

Chinnanchiru Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே…

BGM

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…

ஆண் : மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…

ஆண் : எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

BGM

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி…
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி….
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : வெட்கப்படும் கன்னத்த நான்…
தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா…
பக்கத்துல வந்து உன்ன…
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா…

ஆண் : இந்த மாணிக்க தேரெந்தன் காணிக்கைதானென்று…
நெஞ்சோடு ஓட்டிக்கட்டா…

பெண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

BGM

பெண் : காத்து வரும் ஜன்னலில்…
ஒரு காதல் வந்தது…
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை…
சேர்த்து வைத்தது…

பெண் : நம்பி வச்ச பூச்செடியில்…
நட்சத்திரம் பூத்திருச்சு…
செம்பருத்தி காடுயெல்லாம்…
சேலைகளாய் காய்ச்சிருச்சு…

பெண் : ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண ஆசையில்…
கண்ணால பேசிடுச்சு…

ஆண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…

பெண் : குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…
எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…


Notes : Chinnanchiru Poove Song Lyrics in Tamil. This Song from Aatha Un Koyilile (1991). Song Lyrics penned by Kalidasan. சின்னஞ் சிறு பூவே பாடல் வரிகள்.


Scroll to Top