சந்தோசம் இன்று
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…
மனிதனின் மறுபக்கம் – Manithanin Marupakkam (1986)
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…
கல்லுக்குள்ளே வந்த Read More »