பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | மனிதனின் மறுபக்கம் |
Kallukkulle Vandha Eeram Song Lyrics in Tamil
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்…
பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா…
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே…
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா…
பெண் : காலங்கள் செல்ல செல்ல ஆயுள் நின்று போகும்…
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்…
பெண் : நீலம் பூத்த கண்கள் ரெண்டும்…
உன்னை வைத்தது கொள்ளட்டும்…
நீயும் நானும் மாலை சூடும்…
காலம் எந்த காலம் இந்த…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
ஆண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணே என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
பெண் : பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று…
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ…
காதுக்குள் நாளை அந்த மேள சத்தம் கேட்கும்…
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா…
ஆண் : தாளத்தை தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்…
பாசத்தை தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்…
ஆண் : பொன்னில் பாதி பூவில் பாதி…
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்…
காதல் வேதம் கண்ணில் ஓதும்…
கண்ணே கட்டி பொன்னே இந்த…
ஆண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
ஆண் : நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
Notes : Kallukkulle Vandha Eeram Song Lyrics in Tamil. This Song from Manithanin Marupakkam (1986). Song Lyrics penned by Pulamaipithan. கல்லுக்குள்ளே வந்த பாடல் வரிகள்.