அடியே கிறுக்கி
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச…
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல…
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல…
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்…