நியாயம்தானா
ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…
ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…
சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
சந்திக்காத கண்களில் Read More »
என் நடனம் நளினம் பதம்…
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்…
என் பரதம் கலையின் சுகம்…
இனி மூவுலகம் மயங்கிடும் விதம்…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…