ஏன் பெண் எல்லாம்
ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…
ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…
யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…
கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
யார் அந்த ஓவியத்தை Read More »
மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…