காற்று வீசும்
காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…
காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…
ஹே சுரிக்க ரிகா முக்கா முழம் போட்டே…
மரி கொழுந்து கபத்திலு மாட்டி புடிச்சு…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா தி ரன் அன்தம் Read More »
மலரே நின்னை காணாதிருந்நால்…
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்…
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே…
வான் மேகம் பொழியும் கார்காலம்…
பயணம் நீயும் நானும் போகலாம்…
ஆகாயம் நமது கை தூரம்…
பறவை போலே நாமும் மாறலாம்…
அவளோ அவளோ நிலவின் போதை துகளோ…
அவளோ அவளோ கார்குழல் விரியும் மயிலோ…
திசையறியாத மேகம் தலையினில் விழுதோ…