காரக்குடி இளவரசி
காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…
காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
ராட்சசியோ தேவதையோ…
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ…
அடை மழையோ அனல் வெயிலோ…
ரெண்டும் சேர்ந்த கண்ணோ…
உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு…
ஊருக்குள்ள சேத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு…
ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அருந்துடும் கொலுசு…
உச்சிமலை காத்தவராயன் Read More »