குரு கவசம்
தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…
தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…
நின்னருள் புகழ்ந்து பணியும்…
என்னையும் இறங்கி அருளும்…
நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…
ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…
சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் Read More »
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…