இளம் வயசு பொண்ண
இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…
இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…
அத்திப்பழம் செவப்பா…
இந்த அத்தமக செவப்பா…
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு இந்தியா வந்தாலும்…
உன்னக்கண்டு தெகப்பா…
அடி வான்மதி என் பார்வதி…
காதலி கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா…
அடி பார்வதி என் பார்வதி…
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன Read More »
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி…
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே Read More »