பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | உமா ரமணன் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | புது நெல்லு புது நாத்து |
Hey Marikozhundhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…
—BGM—
பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
—BGM—
பெண் : ரோசம் உள்ள காளையம்மா…
வேகம் உள்ள மாமா…
—BGM—
பெண் : ஓ… கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு…
கட்டிக்கிட்ட மாமா…
—BGM—
பெண் : தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…
பெண் : தோளோடு சேரலையே…
சொல்லி மனம் ஆறலையே…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
—BGM—
பெண் : பரிகாரம் சொல்லு புள்ள…
பாசம் வெச்ச மனசு…
—BGM—
பெண் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள…
தூக்கம் கெடும் வயசு…
—BGM—
பெண் : புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…
பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்…
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு…
பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…
பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
Notes : Hey Marikozhundhu Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Ilaiyaraaja. ஏய் மரிக்கொழுந்து பாடல் வரிகள்.