என் சோக கதைய
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…