எண்ணங்கள் வான்
எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்…
எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும்…
பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும்…
கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும்…
எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்…
எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும்…
பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும்…
கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும்…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…
என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…
தஞ்சாவூரு கோபுரமே Read More »
உன்னை சரணடைந்தேன்…
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்னில் உரைந்திருந்தேன்…
உன்னுள்ளே நான் கரைந்தேன்…
கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு Read More »
மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…
மழை நின்ற பின்பும் Read More »