ஆராரோ ஆரிராரரோ
நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…
ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராரோ…
இன்று யார்யாரோ செய்த அன்பால்…
நெஞ்சம் பூத்ததோ…
நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…
ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராரோ…
இன்று யார்யாரோ செய்த அன்பால்…
நெஞ்சம் பூத்ததோ…
பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…