பொய்யாகி போகாதோ
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…
அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…
அடி தேனி சந்தையில் Read More »
நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…
ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…
தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே Read More »