ஆர். சுந்தர்ராஜன்

மணிமேகலையே மணி ஆகலையே

மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

மணிமேகலையே மணி ஆகலையே Read More »

அம்மன் கோவில் வாசலிலே

அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
என் பூரதம் சுத்தி வருது…
ஒரு பொன்மணிய தேடி வருது…

அம்மன் கோவில் வாசலிலே Read More »

சுத்துதடி பம்பரத்தை போல

சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…
இனி சம்மதிச்சா போடு வேண்டி மாலை…
நீ ஆடி வந்து சொல்லப் போற நாளே…

சுத்துதடி பம்பரத்தை போல Read More »

நில்லடி என்றது

நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…

நில்லடி என்றது Read More »

Scroll to Top