இது நாள் வரையில்
இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…
இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…
சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா…
ஐ மேட் இன் வெண்ணிலா…
உன் பிடியிலே என் உயிரும் இருக்க…
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க…
நீ என்னில் முட்கள் கொய்தாய்…