நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…
லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…