காத்திருந்தாய் அன்பே
காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…
காத்திருந்தாய் அன்பே Read More »
காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…
காத்திருந்தாய் அன்பே Read More »
வீழாதே மனமே என் மனமே…
எனை நீங்காதே கணமே…
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்…
வானிலே நான் போகயில்…
மேகமாய் வாழ்கயில்…
உடைந்தே விழி துளியாய்…
குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…
பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…