மடி ஊஞ்சல்
மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…
மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…
தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…
நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி…
மலராயோ காதலோடு வாசலை தேடி…
யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட…
நிலவே நீதான் என் காலமே…