கடாரம் கொண்டான்
ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…
ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…
யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…
அடி…
ஏன்டி ஏன்டி…
என்ன வாட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
கண்ணால் தீட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற…
ஹா… ஓ…