யாயும் ஞாயும்
யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…
செம்புலப் பெயல் நீர் போல்…
அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…
யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…
செம்புலப் பெயல் நீர் போல்…
அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…